குறும்செய்திகள்

Month : May 2020

இலங்கை செய்திகள் உலக செய்திகள் சிறப்பு செய்திகள் செய்திகள்

2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Tharshi
2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த சம்பவம் சீனாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் ஷாங்சி மாகாணம் சியான் நகரை சேர்ந்த தம்பதி மாவோ ஜென்ஜிங்-லி ஜிங்ஷி. இவர்களின்
இன்றைய செய்திகள் இலங்கை செய்திகள் சினிமா சிறப்பு செய்திகள் செய்திகள்

டுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!

Tharshi
தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில்.., டுபாயிலிருந்து குறித்த 15 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் என சுகாதார
சிறப்பு செய்திகள் மருத்துவம்

கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி தெரியுமா..!

Tharshi
உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களை கொல்வது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். “கொரோனா” எனும் இந்த வார்த்தைதான் இன்றைக்கு உலகமெங்கும் அதிகளவில் உச்சரிக்கப்படுகிற ஒரு வார்த்தையாக அமைந்து
இலங்கை செய்திகள் செய்திகள்

மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..!

Tharshi
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார். அதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம்
இந்திய செய்திகள் உலக செய்திகள் செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸால் 2549 பேர் மரணம்..!

Tharshi
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், 2549 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதாவது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை
இன்றைய செய்திகள் உலக செய்திகள் ஜோதிடம்

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணிகளுக்கான விமான சேவையை மேலும் நீடிப்பதற்கு தீர்மானம்..!

Tharshi
உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பயணிகள் விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள ஸ்ரீலங்கன் விமான சேவை, அந்த காலத்தை மேலும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில்