இலங்கையில் கொரோனா தொற்று பெரும் ஆபத்தாக மாறியுள்ள நிலையில், நாடு முழுவதுமான பயணக் கட்டுப்பாடு இன்றிரவு 11 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்படி, தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது, எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
2 comments