குறும்செய்திகள்

நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ள பகுதிகள் இவைதான்..!

Isolated areas from early tomorrow morning

நாளை அதிகாலை 4 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் நுவரெலியா மாவட்டத்தின் வட்டவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட லொனெக் மற்றும் வெலிஓயா ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கினிகத்தேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட மொரகஹஹேன மற்றும் மில்லகஹமுல்ல ஆகிய பகுதிகளும் நாளை அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Isolated areas from early tomorrow morning

Related posts

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம் : மணப்பெண் யாரோ..!

Tharshi

பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரபாஸுக்கு ஜோடியாகும் ராஷி கண்ணா..!

Tharshi

நாட்டில் மேலும் 398 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 22 பேர் பலி..!

Tharshi

Leave a Comment