குறும்செய்திகள்

31-05-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

31st May Today Raasi Palankal

இன்று மே 31.2021

பிலவ வருடம், வைகாசி 17, 31.5.2021
திங்கட்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி காலை 7:46 வரை,
அதன்பின் சஷ்டி திதி, திருவோணம் நட்சத்திரம் இரவு 9:29 வரை,
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : திருவோண விரதம், கரிநாள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சிகரமான விஷயம் நடக்கும்.
பரணி: பணியாளர்களுக்கு அதிகாரியைப் பற்றி இருந்த வருத்தம் நீங்கும்
கார்த்திகை 1: மற்றவர்களிடம் கனிவாகப் பழகி நல்ல பெயர் எடுப்பீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: வருமானம் பெருகும். நண்பர்கள் மூலம் நன்மை கிட்டும்.
ரோகிணி: நீண்ட காலத் தடைகள் விலகி நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நேற்றைய வருத்தங்கள் தீரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: உயர்ந்தோர் ஆலோசனையுடன் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
திருவாதிரை: அலட்சியம் காரணமாகச் ஏமாற்றம் வராமல் கவனம் தேவை.
புனர்பூசம் 1,2,3: கடன் வாங்குமுன் பலமுறை யோசித்தபிறகு வாங்குங்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: வீட்டிலும் வெளியிலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பூசம்: பணியாளர்களுக்கு உயர் அதிகாரியுடன் எதிர்பாராத சந்திப்பு உண்டு.
ஆயில்யம்: திறமை வெளிப்படும். இளைஞர்களின் புகழ் அதிகரிக்கும்.

சிம்மம் :

மகம்: ரகசியங்கள் கசியாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூரம்: சகிப்புத் தன்மை அதிகமாகும். பணியில் அலட்சியம் வேண்டாம்.
உத்திரம் 1: யாரையும் கேலி செய்து பேச வேண்டாம். முயற்சியில் வெல்வீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: சுபநிகழ்ச்சி காரணமாக நெருங்கிய உறவினர் வருகை உண்டு.
அஸ்தம்: தோல்வியுற்ற விஷயத்தில் புதுக்கோணத்தில் சிந்தித்து வெல்வீர்கள்.
சித்திரை 1,2: உங்களுக்குக்கீழ் வேலை பார்ப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: எதிர்பாராத சந்திப்பு காரணமாக சந்தோஷம் ஏற்படும்
சுவாதி: பல வேலைகளையும் திறம்படச் செய்து பாராட்டு பெறுவீரகள்.
விசாகம் 1,2,3: நியாயமான செலவினங்கள் அதிகரிக்கும். பயங்கள் நீங்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: சிரமங்கள் தீரும். நம்பியவர்கள் கைகொடுக்காமல் போகலாம்.
அனுஷம்: பெண்கள் உதவி செய்வர். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
கேட்டை: வெற்றி கிடைக்கும். பெண்களுக்குப் புகழ் கூடும். பொறுப்பு அதிகரிக்கும்.

தனுசு:

மூலம்: அலைச்சல் காரணமாகக் களைப்பு வரும். போராடி லாபம் ஈட்டுவீர்கள்.
பூராடம்: யாருடனும் விவாதம் வேண்டாம். பழிவரும் செயல் செய்யாதீர்கள்.
உத்திராடம் 1: குடும்பம் பற்றி சிறு கவலை ஒன்று வந்து நீங்கும். பயம் தீரும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நண்பர்களால் பிரச்னைகள் தீரும். நிம்மதி கூடுதலாகும்.
திருவோணம்: யாருடைய ஆசை வார்த்தையையும் நம்பி ஏமாற வேண்டாம்.
அவிட்டம் 1,2: அலைச்சலுக்கும் முயற்சிக்கும் உரிய நற்பலன் கிடைக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: முயற்சியை அதிகரியுங்கள். நேர்மையுடன் செயல்படுவீர்கள்.
சதயம்: நல்லவர்கள் செய்யும் உதவியும் ஆதரவும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
பூரட்டாதி 1,2,3: அதிகமாக உழைப்பீர்கள். தாய் தந்தையின் ஆதரவு கிடைக்கும்.

மீனம்:

பூரட்டாதி 4: அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மூலம் தொந்தரவு வரும்.
உத்திரட்டாதி: நற்செய்தி ஒன்று வரும். பணியிட சிரமத்தைச் சமாளித்துவிடுவீரகள்.
ரேவதி: அனுபவ அறிவால் வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும்.

31st May Today Raasi Palankal

Related posts

நாளை முதல் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

4 வயது குழந்தைக்கு மது அருந்தக் கொடுத்த நபர் பொலிசாரினால் கைது..!

Tharshi

11.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment