குறும்செய்திகள்

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..!

Tamilnadu Curfew Extension in June 14th

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீட்டிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதாவது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7 ஆம் திகதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14 ஆம் திகதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்தவகையில், ஜூன் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

Tamilnadu Curfew Extension in June 14th

Related posts

எல்லாத்தையும் மூட வைச்ச கொரோனாவுக்கு இந்த மனைவிமாரோட வாயை மட்டும் மூட வைக்க முடியல..!

Tharshi

பண மோசடி : மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

Tharshi

தேசியப் பட்டியலில் இடம் வேண்டாம் : பரணிதரன் வேண்டுகோள்..!

Tharshi

2 comments

Leave a Comment