குறும்செய்திகள்

நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் அரசு : சஜித் பிரேமதாஸ அறிக்கை..!

Opposition leader Sajith Premadasa statement

“நமது அரசு, அடுத்த கொத்தணிக்கு தலைமை தாங்கவா தயாராகின்றது..?” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,

“சுற்றுலா குமிழி முறையின் அடிப்படையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுலாத் தளங்களைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டு மக்களை ஆய்வக எலிகளாக மாற்றும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், அரசு வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான நோக்கம் என்ன..?”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Opposition leader Sajith Premadasa statement

Related posts

தெஹிவளை மிருககாட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கு கொவிட் 19 தொற்று..!

Tharshi

02-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

காது, மூக்கு, தொண்டையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகள் இவை தான்..!

Tharshi

Leave a Comment