குறும்செய்திகள்

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள தகவல்..!

The travel ban will be relaxed on the 14th

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இன்று காலை வரையில் எவ்வித அறிவுத்தலும் வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 14 ஆம் திகதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் தேவை ஏற்படின் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

General Shavendra Silva regarding the extension of travel restrictions

Related posts

நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை தொண்டருக்கு கொடுத்த ராகுல்..!

Tharshi

Terraform – Cross PaaS configuration management?

Tharshi

அஜித்தின் “துணிவு” பட அப்டேட் : ரசிகர்கள் உற்சாகம்..!

Tharshi

Leave a Comment