இன்று (08) காலை முதல், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், கொழும்பு நகரில் உள்ள சுமார் 90,000 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக ஷேட வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.