குறும்செய்திகள்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது..!

10 arrested for violating isolation law

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பிறந்த நாள் கொண்டாடிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 5 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

10 arrested for violating isolation law

Related posts

மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி : இளைஞன் கைது..!

Tharshi

நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு..!

Tharshi

நாட்டில் மேலும் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

Leave a Comment