முன்னர் அறிவித்தபடி ஜூன் 14 ஆம் திகதி காலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டு ஜூன் 14 ஆம் திகதியின் பின்னர் தொடர்வதற்கு எந்த தீர்மானமும் இல்லை எனவும், ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பதில் அளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.