குறும்செய்திகள்

இன்று இதுவரை 2340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for 1560 people

நாட்டில் மேலும் 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரை 2,340 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 221,263 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 2340 people

Related posts

அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் அரிதான நரம்பு கோளாறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு..!

Tharshi

உடனடியாக மாகாண சபைத் தேர்தலுக்கு தயாராகும்படி நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ அறிவிப்பு..!

Tharshi

பொண்டாட்டி கண்ணுக்கு தெரியாது : ஆனா அது மட்டும் நல்லா தெரியும்..!

Tharshi

Leave a Comment