கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழப்பு..! by TharshiJune 14, 2021 Share0 இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளது. Another 67 people died of corona infection