கணவன் மனைவிக்கிடையே நடந்த நகைச்சுவை உரையாடல்.
மனைவி : ஏங்க என்ன பொண்ணு பார்க்க வந்த அப்போ நான் கட்டியிருந்த புடவை என்ன கலர்னு ஞாபகம் இருக்கா..?
கணவன் : இல்லையேம்மா..!
மனைவி : ம்ம்ம்… தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்ல…!!
கணவன் : அது இல்லடா செல்லம், தண்டவாளத்துல தலைய வைக்க போறவன், வர்ற ரயில் சேரன் எக்ஸ்பிரஸா, பாண்டியன் எக்ஸ்பிரஸானா பார்த்துட்டு இருப்பான்…!!!!
மனைவி : ச்சைக்….!!!