குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

715 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று இதுவரை 2,882 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 480, 468 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 409,628 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரை 10,995 பேர் உயிரிழந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

804 people in the country are confirmed infected today

Related posts

31-12-2022 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

22-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஆவணி மாதத்தில் அவதானத்துடன் இருக்க வேண்டிய 5 ராசிகள்..!

Tharshi

Leave a Comment