குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

450 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று இதுவரை 1,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 510,040 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 421,742 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் இன்று 72 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை கோவிட் தொற்றினால் 12,448 பேர் பலியாகியுள்ளனர்.

450 people in the country are confirmed infected today

Related posts

வைரலாகும் அஜித்தின் வலிமை கிளிம்ப்ஸ்..! (வீடியோ இணைப்பு)

Tharshi

அளவுக்கு மேல் உபயோகிப்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் தேன்..!

Tharshi

சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்..!

Tharshi

Leave a Comment