குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

715 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 514,324 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 455,344 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை கொவிட் தொற்றினால் 12,731 பேர் பலியாகியுள்ளனர்.

715 people in the country are confirmed infected today

Related posts

Apple Earnings: Most Boring Quarter of The Year Still Holds Some Intrigue

Tharshi

What Stays on Facebook and What Goes? The Social Network Cannot Answer

Tharshi

அந்த நடிகருக்கு அம்மாவாக நடிப்பதா..? : ஓட்டம் பிடித்த நடிகை..!

Tharshi

Leave a Comment