குறும்செய்திகள்

அசாத் சாலி மீண்டும் விளக்கமறியலில்..!

Azad Sally again in interpretation

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மீண்டும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி அவர் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Azad Sally again in interpretation

Related posts

கொரோனா தொற்று : பொலிஸ் உயர் அதிகாரியின் மனைவியும், ஒரே மகனும் பலி..!

Tharshi

தோண்ட தோண்ட பெண்களின் சடலங்கள் : பொலிஸ் அதிகாரி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

Tharshi

ஆன்லைன் ஆபத்துக்கள் : அச்சத்தில் சிறுமிகள்..!

Tharshi

Leave a Comment