குறும்செய்திகள்

மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது : ரணில் விக்கிரமசிங்க..!

Ranil Wickremesinghe says The Central Bank is empty today

தற்போது, மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்..,

“மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது. 2 பில்லியன் கூட இல்லை என்று நினைக்கிறேன். பங்களாதேஷிலிருந்து கொஞ்சம் பணம் வாங்குகின்றனர். இந்தியாவிடம் பெற்றுக் கொண்டு அங்கும் கேட்கிறார்கள். இது சரிப்பட்டு வராது. வங்கி நன்றாக இருந்தால், ஏன் முன்னாள் ஆளுநரை வைத்திருக்கவில்லை.” என்றார்.

Ranil Wickremesinghe says The Central Bank is empty today

Related posts

12500 பவுண்டுகள் செலவில் நாயாக மாறிய நபர்..!

Tharshi

கர்ப்பிணித் தாயின் கொவிட் தொற்றால் வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்த 5 மாத சிசு..!

Tharshi

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும்..!

Tharshi

Leave a Comment