இலங்கை கடற் பரப்பில் தீ பற்றி எரிந்த Xpress Pearl கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 20 லீட்டருக்கும் குறைந்த அளவிலான எண்ணெய் இவ்வாறு தினமும் கசிந்து வருவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி தர்ஷனி லஹன்தபுர தெரிவித்துள்ளார்.