குறும்செய்திகள்

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

One person was killed in a clash between the two

களனி – பத்தலஹேனவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 35 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோனவல பகுதியைச் சேர்ந்த  ஒருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலே தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் களனி பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

One person was killed in a clash between the two

Related posts

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்..!

Tharshi

மன்னாரில் கரை ஒதுங்கும் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள்..!

Tharshi

What happens when your carryon is over the limit

Tharshi

Leave a Comment