குறும்செய்திகள்

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

One person was killed in a clash between the two

களனி – பத்தலஹேனவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 35 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோனவல பகுதியைச் சேர்ந்த  ஒருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலே தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் களனி பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

One person was killed in a clash between the two

Related posts

Spotting CNN on a TV Aboard Air Force One, Trump Rages Against Reality

Tharshi

பசியையும் தாண்டி குழந்தை அழுவதற்கான காரணங்கள்..!

Tharshi

நாள் முழுவதும் எனர்ஜியுடனும்.. சுறுசுறுப்பாகவும் இருக்க..!

Tharshi

Leave a Comment