குறும்செய்திகள்

29-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

29th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 29.2021

பிலவ வருடம், ஐப்பசி 12, வெள்ளிக்கிழமை,
தேய்பிறை, அஷ்டமி திதி காலை 10:11 வரை,
அதன்பின் நவமி திதி, பூசம் நட்சத்திரம் காலை 8:44 வரை,
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம். மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை.
ராகு காலம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை.
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
குளிகை : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : உத்திராடம்
பொது : மகாலட்சுமி, குபேர வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பயணங்களால் நன்மை ஏற்படும். மனதில் பரபரப்பு கூடும்.
பரணி: நீண்ட நாளாக தாமதம் ஏற்பட்டுக் கொண்டிருந்த பண வரவு கிடைக்கும்.
கார்த்திகை 1: வியாபாரிகள் முன்னேற்றமான நிலையை அடைவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் கவனமாக இருந்து பிரச்னையில் இருந்து தப்புவீர்கள்.
ரோகிணி: நெருக்கமற்றவர்களிடம் உங்களது மனக்குறைகளை சொல்ல வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். நிம்மதியான நாள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: மனதிற்கு இனிய அன்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
திருவாதிரை: கலைத்துறையினருக்கு வெற்றியும், விருதும் கிடைக்கும்
புனர்பூசம் 1,2,3: அன்பை வெளிப்படுத்தும் விதத்தால் பிறரது மனங்களை வெல்வீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: நீங்கள் புகழ் அடைவதற்கு ஏற்றாற்போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.
பூசம்: மனதில் இருந்து வந்த மந்தநிலை மாறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு பிறருக்கும் கற்றுத் தருவீர்கள்.

சிம்மம் :

மகம்: மனதுக்கு நெருக்கமானவர் செய்யும் நல்ல செயல் உங்களை மகிழ்விக்கும்.
பூரம்: சிறு உடல் உபாதைகளை பெரிதுபடுத்தி கவலை கொள்ளாதீர்கள்.
உத்திரம் 1: வெளிநாடு செல்லும் யோகம் எதிர்பார்த்தபடி கைகூடும்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பொறுமை காரணமாக நல்ல விஷயம் ஒன்றை அடைவீர்கள்.
அஸ்தம்: புதிய திட்டங்களில் தடைகள், தாமதங்கள் ஏற்படலாம்.
சித்திரை 1,2: பணியிடத்தில் ஏற்பட்ட சில இடையூறுகள் விலகும்.

துலாம்:

சித்திரை 3,4: நண்பர்களுக்கு சில நன்மைகளை செய்து மகிழ்வீர்கள்.
சுவாதி: தியாகம் செய்யும் மனப்பான்மை காரணமாக வெல்வீர்கள்.
விசாகம் 1,2,3: சிறு மனமாற்றம் ஏற்படும். உடல் நிலை சரியாகும்.

விருச்சிகம்:

விசாகம் 4: போட்டியில் வெல்வீர்கள். பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
அனுஷம்: கூடுதலாக உழைத்து வெற்றி பெறக்கூடிய நாள்.
கேட்டை: வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிறு சலசலப்பை சமாளிப்பீர்கள்.

தனுசு:

மூலம்: பணியிடமாற்றம் குறித்து இப்போதைக்கு எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்.
பூராடம்: குழந்தைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
உத்திராடம் 1: குழந்தைகளுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது.

மகரம் :

உத்திராடம் 2,3,4: நிதி நிலையில் இருந்த தேக்க நிலை மாறும். கவனமாகப் பேசவும்.
திருவோணம்: பிறருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபச்செய்தி வரும்.
அவிட்டம் 1,2: குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்போருக்கு நல்ல செய்தி உண்டு.

கும்பம்:

அவிட்டம் 3,4: நண்பர்கள் இடையே பரஸ்பர உதவி செய்து கொள்வீர்கள்.
சதயம்: உங்களின் முயற்சி காரணமாக குடும்பத்தில் சுமூக நிலை காணப்படும்.
பூரட்டாதி 1,2,3: இளைஞர்கள் தங்களின் செயல்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்:

பூரட்டாதி 4: விருந்து, விசேஷங்களுக்கு செல்வீர்கள். குதுாகலம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி: மனக்குழப்பத்தால் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாறுவீர்கள்.
ரேவதி: பயணங்களை தவிர்க்கவும். வாகன மாற்றம் செய்வீர்கள்.

29th October Today Raasi Palankal

Related posts

வெள்ளைப்பூண்டு கொள்ளை குறித்த முழு உண்மைகளும் வௌிப்படுத்தப்பட வேண்டும் : மனோ கணேசன்..!

Tharshi

லிங்குசாமியின் படத்தில் வில்லனாகும் மாதவன்..!

Tharshi

கொழும்பில் சீனாபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கல் தொடர்பான விபரம் எஸ்.எம்.எஸ்.சேவையில்..!

Tharshi

Leave a Comment