குறும்செய்திகள்

கொவிட் தொற்றுடன் இலங்கையூடாக மதுரை சென்ற சீனர்கள்..!

சீனாவிலும் வேறு சில உலக நாடுகளிலும் தற்போது கொவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் கடந்த சில நாட்களாக கொவிட் மரணங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்தியா மீண்டும் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று சீனாவில் இருந்து இலங்கை ஊடாக மதுரைக்குச் சென்ற 6 வயதான பெண் குழந்தையும் அவரது தாயாரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றால் மேலும் 48 பேர் பலி..!

Tharshi

பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்..!

Tharshi

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரானார் நாமல் ராஜபக்க்ஷ..!

Tharshi

Leave a Comment