குறும்செய்திகள்

முன்னாள் பரிசுத்த பாப்பரசர் காலமானார்..!

முன்னாள் பரிசுத்த பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக 95 வயதில் அவரது வத்திக்கான் இல்லத்தில் காலமானார்.

பாப்பரசர் பதவியில் இருந்து விலகி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் வாழ்ந்து வந்தார்.

கத்தோலிக்க திருச்சபையை எட்டு ஆண்டுகளுக்கும் குறைவாக வழிநடத்திய இவர், 2013 இல் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

1415 இல் பாப்பரசர் 12ஆம் கிறகெரிக்கு பின்னர் இராஜினாமா செய்த முதல் பாப்பரசர் இவராவார்.

Related posts

ஆண், பெண் இருவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசம்..!

Tharshi

இன்றைய முக்கிய செய்திகள் (10.06.2021) (காணொளி)

Tharshi

குழந்தை பிறந்து இரண்டு வயதை எட்டும் வரை கவனிக்க வேண்டியவை..!

Tharshi

3 comments

Leave a Comment