கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை விற்காத வர்த்தகர்களுக்கு எதிரான அபராதத் தொகை அதிகரிப்பு..!
நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (22) நிறைவேற்றப்பட்டது. இந்த (திருத்த) சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது. அந்தவகையில்,