பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயங்கர மோதல் : 30 பயணிகள் பலி – அவசர நிலை பிரகடனம்..!
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளானதில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., பாகிஸ்தானின்