ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது. முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும். தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என எந்த நகைகளாக இருந்தாலும் அவற்றை உரிய
பெண்களை தீவிரமாக தாக்கும் தன்மை கொண்ட நரம்பியல் நோய்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். தலையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலியை ஏற்படுத்தும் இந்த நோய் பரம்பரை வழியாக உண்டாகலாம். தூக்கமின்மையால் அவதிப்படுபர்களுக்கு ஒற்றைத்தலைவலி பிரச்சனை
மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை, எதனால் எப்படி தோன்றியது..? எப்படி போக்குவது..? என்று தெரியாமல் பலர் குழப்பம் அடைபவர்கள். “வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள்”. அது நூறு சதவீதம்
பொதுவான சில அறிகுறிகளை வைத்து அந்தக் குடும்பத்தில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மூன்றாவது நபரின் தொடர்பு இருக்கிறதா..? என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். கண்கள் உண்மையை உணர்த்திவிடும் தன்மை பெற்றவை. திருட்டு நட்புகளை புதைத்து வைத்தால்
திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கணவன் வீட்டில் ஆரம்ப காலத்தில் தன்னை எப்படி நடத்துகின்றனர், ஒவ்வொரு விசயத்திற்கும் தன்னை எப்படி எல்லாம் குறை கூறினார்கள் என்பதை மறப்பதில்லை. ஒரு பாத்திரம் கூட சரியாக கழுவ தெரியவில்லை.