கல்லடி கடற்கரையில் ஆணின் சடலம் மீட்பு..!
மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். நாவற்குடாவைச் சேர்ந்த 45 வயதுடைய பாக்கியரெட்ணம் ரஜேந்திரன் என்பவரே நேற்று (22) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு கடற்கரையில்