தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் கனடா..!
செப்டம்பர் 7 ஆம் திகதிக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என, கனடா அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் தெரியவருகையில்.., கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த