கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த இளம்பெண்ணின் அனுபவம்..!
கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் நாடு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நாடு கடத்தப்படுவதிலிருந்து கடைசி நேரத்தில் தப்பிய இளம்பெண் ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஃபாத்துமா (Fatumah Najjuma, 29), கனடாவில்