சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இலங்கை பாஸ்டர்..!
ஆதம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பாஸ்டரை மனைவியுடன் பொலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் கிறிஸ்தவ சபை நடத்தி வருபவர் இலங்கையை சேர்ந்த பாஸ்டர் சேரால்டு மனோகர் (வயது