குழந்தைகளின் பார்வைத்திறனை பெரிதளவில் பாதிக்கும் ஆன்லைன் பயன்பாடு..!
தற்போதைய கொரோனா காலத்தில், ஆன்லைன் பயன்பாடு அதிகரித்திருப்பதால் குழந்தைகளின் “ஸ்கிரீன் டைம்” கால அளவு அதிகமாகிவிட்டது. இது குழந்தைகளின் பார்வைத்திறனையும், செயல்திறனையும் பாதிக்கும் அம்சங்களாகும். அதாவது, பள்ளிக் குழந்தைகளுக்கு வீடுகளிலேயே “ஆன்லைன்” வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.