வடகொரியாவில் உணவு தட்டுப்பாடு : தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடும் மக்கள்..!
வடகொரியாவில் பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன், உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவின் அணு திட்டங்களால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் அந்த