ஊரடங்கு நேரத்தில் வீட்டில் வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சிய நபர் கைது..!
கடையநல்லூர் பகுதியில் வீட்டில் வைத்து, கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை பொலிசார் கைது செய்தனர். கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், அரசு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனை