குளியலறையில் தவறி விழுந்து தனது தாய் கொல்லப்பட்டதாக காட்ட முயன்ற மகன் ஒருவரை மாத்தறை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். முதலில் தாயை தலையில் கட்டையால் தாக்கி கொல்ல முயன்று காயம் அடைந்தும் சாகாததால்
ஒரே நேரத்தில் இருவரைக் காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த திவ்யா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பவத்தன்று நள்ளிரவில்
களனி – பத்தலஹேனவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 35 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோனவல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலே
தன்னைப்பற்றி தவறாக பேசியதால் ஆத்திரத்தில் வாலிபரை வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது உடலை கடலில் வீசிய நண்பரை பொலிசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர்