வட கொரியாவில் கடுமையான உணவு பற்றாக்குறை : பட்டினி கிடக்கும் பல லட்சம் மக்கள்..!
வட கொரியாவில் தற்போது பல லட்சம் மக்கள் பட்டினி கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவியதால் வடகொரியாவுக்கு நோய் தொற்று வந்து விடக்கூடாது என்பதற்காக அதிபர் கிங்ஜாங்உன் பல்வேறு கட்டுப்பாடுகளை