25 முதல் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்..!
நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று (22) தெரிவித்தார். இதற்கான அனுமதியினை