ஆகஸ்ட் 20 இல் 9 ஆவது பாராளுமன்றின் முதல் அமர்வு : ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பு..!
9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வானது எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இதற்கான வர்த்தமானி அறிவித்தலை நேற்றிரவு வெளியிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி நேற்று