என்னுடைய கட்சிப் பணியை யாராலும் தடுக்க முடியாது : சசிகலா..!
மதுரையை சேர்ந்த குபேந்திரன் என்ற ஆதரவாளரிடம் நேற்று பேசிய சசிகலா, `நான் கட்சி பணி செய்வதை யாராலும் தடுக்க முடியாது` என கூறியுள்ளார். சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடன் பேசி வரும் நிலையில், நேற்று அதிமுக