2023 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. அந்தவகையில், மார்ச் மாதம் 31ம் திகதி இந்த போட்டி நடைபெறவுள்ளது. மறுநாள் ஏப்ரல்
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலளித்தாடிய இந்திய
மார்ச் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா பங்கேற்கவிருந்தது. அந்த தொடரில் இருந்து தற்போது அவுஸ்திரேலியா விலகியுள்ளது. பெண்கள் மற்றும் பெண்கல்வி மீதான தலிபானின்
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி இலங்கைக்கு 50 ஓவர்களில் 374 என்ற இமாலய
காற்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல் நஷ்ர் காற்பந்து கழகத்தில் இணைந்து கொண்டுள்ளார். இதற்காக அவருக்கு வருடாந்தம் 200 மில்லியன் யூரோவுக்கும் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக சவுதி அரேபியா,
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பாடி
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணிக்கு 229 என்ற வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியது.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பான்ட், டேராடூன் வைத்தியசாலையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளார். அவரது முழங்காலில் உள்ள இரண்டு தசைநார்கள் கிழிந்திருப்பதாகவும், அதில் ஒன்று உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும்
முன்னாள் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி, டெல்லி கெபிடல்ஸ் அணியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கடந்த ஒக்டோபரில் BCCI தலைவர் பதவியில் இருந்து விலகினார். ஐஎல்டி20 அணியான