நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
இலங்கையில் தற்போது, மேலும் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். அந்தவகையில், இன்றைய