யாழில் திருமணமாகி சில மாதங்களில் இளம் பெண் தற்கொலை..!
யாழ் கல்வியங்காடுப் பகுதியில் நேற்று முன்தினம் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். ரஜீவன் பிரியவதனா எனும் 26 வயதான குடும்பப் பெண்ணே பலியாகியதாக தெரிய வருகின்றது. யாழ் இந்துமகளீர் கல்லுாரி