யாழில் வர்த்தகர் ஒருவர் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த 37 வயதுடைய இளம் வர்த்தகரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இன் பிரம்மாண்டமான தொடக்க விழா இன்று அக்டோபர் 9 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த ரியாலிட்டி ஷோவின் ஆறாவது பதிப்பின்
தாங்க முடியாத அளவு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் பீடனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இன்றைய (22) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித்
12 வயது முதல் 19 வயது வரையான சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கையானது, இன்று தொடர்ந்தும் 03ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் அரசியல் கைதிகளுக்கு வழங்கும் மன்னிப்பை, நீண்டகாலம் சிறைகளில் வாடும் தமக்கும் வழங்குமாறுகோரி இவ்வாறு
கடந்த 18 ஆண்டுகளாக மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலில் இருந்த பேனா மூடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.., கேரள மாநிலம் கொச்சி
மன இறுக்கம், மனச்சோர்வு, மன உளைச்சல், மனப்புழுக்கம் என்பவை, எதனால் எப்படி தோன்றியது..? எப்படி போக்குவது..? என்று தெரியாமல் பலர் குழப்பம் அடைபவர்கள். “வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள்”. அது நூறு சதவீதம்
குறைந்த விலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறியும் வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது, மொபைல் போன் ஸ்கிரீன் மீது இருக்கும் மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனாவைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிந்து
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடல் வைபை மற்றும் எல்டிஇ ஆப்ஷன்களில் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி க்ரோம்புக் கோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது பட்ஜெட் பிரிவில் க்ரோம் ஒஎஸ் கொண்ட
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார். இதனால், மக்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வரும் நிலையில்,