யாழில் வர்த்தகர் ஒருவர் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். நகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வந்த 37 வயதுடைய இளம் வர்த்தகரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த
யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள சீனாவின் அரச நிறுவனமான “சீனா ஸ்டேட் கன்ஸ்ட்ரக்சன்ஸ் இஞ்சினியெரிங் கார்பரேஷன்” நிறுவனத்தின் பெயர்ப்பலகையில், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன், அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக