குறும்செய்திகள்

மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்..!

Mangala Samaraweera appeals to Criminal Investigation Department

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

அதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்திய சம்பவம் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

< Most Related News >

Tags :-Mangala Samaraweera appeals to Criminal Investigation Department

Related posts

சீல் வைக்கப்பட்ட சீனி களஞ்சியசாலை அனுமதியின்றி திறப்பு : மூவர் கைது..!

Tharshi

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்றால் தடை உத்தரவு..!

Tharshi

விவசாய அமைச்சின் செயலாளர் பதவி விலகினார்..!

Tharshi

5 comments

Leave a Comment