குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Corona infection confirmed for 2275 people

நாட்டில் மேலும் 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், இன்றைய தினத்தில் இதுவரை 2,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 228,197 ஆக அதிகரித்துள்ளது.

Corona infection confirmed for 2275 people

Related posts

டோக்கியோ ஒலிம்பிக் : வெள்ளி பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு குவியும் வாழ்த்துகள்..!

Tharshi

02-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கமல் படத்தில் இணையும் மாஸ்டர் பட நடிகர்..!

Tharshi

Leave a Comment