நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தான் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி தன் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறைபாடுடையவை என அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக தன் மீதான குற்றம் சரியான முறையில் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.