குறும்செய்திகள்

நேற்றைய தினத்தில் நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு பலி..!

488 people in the country are confirmed infected today

நாட்டில், நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 167 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,263 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 359,591 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 312,057 ஆக அதிகரித்துள்ளது.

167 people died of corona infection in the country yesterday

Related posts

Gadget Ogling: Amazon on Fire, Virtual Reality, True Nature and Energy Relief

Tharshi

எல்லாமே அக்காவோட கண்ட்ரோல்ல தான் போல.. : புரிஞ்சுகிட்டான் அண்ணாச்சி..!

Tharshi

மாதவிடாய் பிரச்சினைகளும்.. நாப்கின்களும்..!

Tharshi

Leave a Comment