குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 82 பேர் பலி..!

923 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், இன்று இதுவரை 1,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 510,963 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 452,262 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் இன்று 82 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை கோவிட் தொற்றினால் 12,530 பேர் பலியாகியுள்ளனர்.

923 people in the country are confirmed infected today

Related posts

சரியான முறையில் மாஸ்க் அணிவது எப்படி..?

Tharshi

யாழில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் திடீரென உயிரிழப்பு..!

Tharshi

“கடவுளின் கை” : விண்வெளியில் தோன்றிய ஒளி மூட்டம்..!

Tharshi

Leave a Comment