குறும்செய்திகள்

இலங்கைக்கு கொவிட் ஒழிப்பு வில்லை : அரசாங்கம் ஆலோசனை..!

Government decision to import molnupiravir Tablet

கொரோனா தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு சில நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மொல்னுபிரவிர் (molnupiravir) என்ற வில்லையை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

மேலும் இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரையொன்றை வழங்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரியதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன், மர்க் என்ற ஔடத உற்பத்தி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த வில்லை மீது உலக நாடுகளின் அவதானம் திரும்பியுள்ளது.

Government decision to import molnupiravir Tablet

Related posts

கவர்ச்சிப் புகைப்படங்களால் ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் லாஸ்லியா..!

Tharshi

நுண்கலைக் கல்லூரி மாணவர்களுக்காக இடம்பெற்ற கற்பித்தல் செயற்பாடு..! (வீட்டில் இருந்தவாறே கற்றுக் கொள்ள முடியும்)

Tharshi

தோண்ட தோண்ட பெண்களின் சடலங்கள் : பொலிஸ் அதிகாரி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

Tharshi

Leave a Comment