குறும்செய்திகள்

விமானம் மூலம் மும்பைக்கு மாற்றப்பட்ட ரிஷப் பான்ட்..!

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ரிஷப் பான்ட், டேராடூன் வைத்தியசாலையில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளார்.

அவரது முழங்காலில் உள்ள இரண்டு தசைநார்கள் கிழிந்திருப்பதாகவும், அதில் ஒன்று உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அவர் மும்பைக்கு மாற்றப்பட்டதாக, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சாலையில் சேகரிக்கும் குப்பைகள் – வீட்டை திறந்தால் கொட்டிக் கிடக்கும் பணம் : அதிர்ச்சிக்குள்ளாக்கிய சகோதரிகள்..!

Tharshi

உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க உதவும் முள்ளங்கி கூட்டு எவ்வாறு செய்வது தெரியுமா..!

Tharshi

உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா கசிந்ததா..? : ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Tharshi

Leave a Comment